(Australia 7 People Shot Killed Same Family Members)
அவுஸ்திரேலியாவில் ஆஸ்மிங்டன் நகரத்தில் அமைந்துள்ள வீடொன்றில் 7 சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டின் வெளியே இரண்டு துப்பாக்கிகள் கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலை அடுத்து அங்கு விரைந்த போலீசார் வீட்டை உடைத்து உட்புகுந்தனர்.
அங்கு 7 பேரின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். அதில் நான்கு குழந்தைகளும் அடக்கம்.அவர்கள் 7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இறந்த உடல்களை பிரேதபரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 22 ஆண்டுகளில் நடைபெற்ற மிக பெரிய துப்பாக்கி சூடு சம்பவம் இது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Photo Source : News.com.au
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)