176 அடி உயர கோபுரத்தின் மீது ஏறிய மன நோயாளி!

0
782
176-foot tall tower mental patient tamilnadu

176-foot tall tower mental patient tamilnadu

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் ராஜகோபுரத்தின் மீது ஏறிய மன நோயாளியியை போலீஸார் பத்திரமாக மீட்டனர்,

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மலையான் தெருவை சேர்ந்த அர்ச்சகர் நடராஜனின் மகன் மணிகண்டன் இவருக்கு கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, நேற்று காலை 176 அடி உயரமுள்ள காசிவிஸ்வநாதர் கோவில் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டார் மணிகண்டன்,

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் மணிகண்டனை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர், இச்சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :