வயலில் வேலை செய்துக்கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கதி – பொலநறுவையில் சோக சம்பவம்

0
743
thunder effect two person die Lankan latest news polanaruwa

thunder effect two person die Lankan latest news polanaruwa
பொலநறுவை வெலிக்கந்ததை பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயலில் பயிர்களுக்க உரமளித்துக்கொண்டிருந்த நிலையிலேயே இவர்கள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

17 மற்றும் 33 வயதுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் சடலம் உடற்கூற்கு பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
thunder effect two person die Lankan latest news polanaruwa

More Tamil News

Tamil News Group websites :