தூத்துக்குடி படுகொலைக்கு மட்டக்களப்பில் எதிர்ப்பு

0
392
thoothukudi murder again Lankan eastern protest sympathy

தமிழகத்தில் பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. thoothukudi murder again Lankan eastern protest sympathy

அத்துடன் படுகொலை செய்தவர்களை கண்டித்தும் இலங்கையில் இன்று ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டமும் அஞ்சலி நிகழ்வும் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இன்று காலை திருகோணமலை நகரில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த கண்டண ஆர்ப்பாட்டம் சுமார் 1மணித்தியாலயம் வரை நடைபெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
thoothukudi murder again Lankan eastern protest sympathy

More Tamil News

Tamil News Group websites :