தமிழகத்தில் பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. thoothukudi murder again Lankan eastern protest sympathy
அத்துடன் படுகொலை செய்தவர்களை கண்டித்தும் இலங்கையில் இன்று ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டமும் அஞ்சலி நிகழ்வும் இன்று காலை நடைபெற்றது.
இதன்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இன்று காலை திருகோணமலை நகரில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த கண்டண ஆர்ப்பாட்டம் சுமார் 1மணித்தியாலயம் வரை நடைபெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
thoothukudi murder again Lankan eastern protest sympathy
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com